Tuesday, July 21, 2015



என் கனவில் வருகிறாய்

அழகாக சிரிக்கிறாய்

என் கை பிடிக்கிறாய்

என் தலை தடவி
ஆதரவாக பேசுகிறாய்

கனவு கலைந்த
காலையில் நான் படும் வேதனை.......

உனை மறக்க நான்
நினைத்தாலும்  என்
கனவு விடுவதில்லை...!

No comments: