இரும்பும் மலரும்
Tuesday, July 21, 2015
என் கனவில் வருகிறாய்
அழகாக சிரிக்கிறாய்
என் கை பிடிக்கிறாய்
என் தலை தடவி
ஆதரவாக பேசுகிறாய்
கனவு கலைந்த
காலையில் நான் படும் வேதனை.......
உனை மறக்க நான்
நினைத்தாலும் என்
கனவு விடுவதில்லை...!
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment